டுபாயில் chikkupukku



ஏற்கெனவே இதன் வெள்ளோட்டம் ஜெபல் அலி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக ஓடவிடப்பட்டுள்ளது.அதிநவீன தொழில்னுட்பத்தினால் இயங்கும் இந்த ரயில் சேவை டுபாய் நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக்குறைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.மொத்தமாக 79 ரயில்கள் இரண்டு வரிசைகளில்(Tracks) ஓடவிருக்கின்றன.
சிகப்பு வரிசையில் 52.1 KM தூரத்திற்கு 62 ரயில்களும், பச்சை வரிசையில் 22.5KM தூரத்திற்கு 17 ரயில்களும் சேவையில் இயங்கும்.ஒவ்வொரு ரயிலிலும் Golden Class,Silver Class,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குமாக 3 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இருக்கைகளும்,நின்றவண்ணம் பயணிகும் பயணிகளுக்காக பாதுகாப்பான கைப்ப்டிகளும்,பயணிகளின் வசதிக்காக LCDதகவல் திரைகளும்,இண்டநெட் பாவனையாளர்களுக்காக (Wi-Fi) நெட் வசதியும் இதன் சிறப்பம்சமாகும்.

சிகப்பு வரிசையில் 52.1 KM தூரத்திற்கு 62 ரயில்களும், பச்சை வரிசையில் 22.5KM தூரத்திற்கு 17 ரயில்களும் சேவையில் இயங்கும்.ஒவ்வொரு ரயிலிலும் Golden Class,Silver Class,பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குமாக 3 வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இருக்கைகளும்,நின்றவண்ணம் பயணிகும் பயணிகளுக்காக பாதுகாப்பான கைப்ப்டிகளும்,பயணிகளின் வசதிக்காக LCDதகவல் திரைகளும்,இண்டநெட் பாவனையாளர்களுக்காக (Wi-Fi) நெட் வசதியும் இதன் சிறப்பம்சமாகும்.


அமீரகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த இதன் சேவை (9.9.9) நேற்றயதினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டாலும் சில தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பொதுமக்கள் பயணிப்பதற்காக இன்று 10ம் திகதி முதல் விடப்பட்டது.
தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்திருக்கின்றேன் -பதிவையும் அழைப்பையும் இங்கே காண்க - http://nkashokbharan.blogspot.com/2009/09/blog-post_25.html
பதிலளிநீக்கு